கென்யாவில் அமெரிக்காவின் 7 ராணுவ விமானங்கள் தகர்ப்பு

தீக்கிரையான விமானத்தின் பக்கத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது


சோமாலிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-ஷபாப், ஞாயிற்றுக்கிழமை கென்யாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.


இது பற்றி தகவல் வெளியிட்ட அந்த அமைப்பு, "ஏழு விமானங்களும் மூன்று ராணுவ வாகனங்களும் வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டன" எனக் கூறியுள்ளது. அத்துடன் தீக்கிரையான விமானத்தின் பக்கத்தில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஆப்பிரிக்க கமாண்ட் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. "மண்டா வளைகுடா பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் ஒரு தாக்குதல் நடந்திருக்கிறது. நிலைமை கண்காணிக்கப்படுகிறது." எனக் கூறியிருக்கிறது.


Popular posts
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது
Image
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
பொத்தேரியில் கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து வாலிபர் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது
Image
கொரோனா வைரஸ் யாரை எளிதில் தாக்கும்... யாருக்கு அதிக ஆபத்து...எச்சரிக்கை!
Image