திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி

" alt="" aria-hidden="true" />


திருநெல்வேலி  அருகேஅம்பாசமுத்திரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிஜேபியினர் பேரணி


திருநெல்வேலிவி விக்ரமசிங்கபுரம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி சேரன்மகாதேவி வீரவநல்லூர் ஆகிய பகுதிகளிலிருந்து பிஜேபியினர் அனைவரும் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த பேரணி மாவட்ட அறிவியல் மையத்தில் இருந்து ஆரம்பித்து மக்கள் அனைவரும் அலைகடலென திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று பேரணி நிறைவு பெற்றது 


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image
கொரோனா பாதிப்பு : ஈரானில் ஒரே நாளில் 135 பேர் உயிரிழப்பு
Image
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 984 சரிந்தது: 6 மாதத்துக்கு பிறகு 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது: 10 நாளில் 3,200 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி
Image